Monday, December 20, 2010

அலகு முளைத்த அல்லிகள்

பருவ நீர்க் குளத்துள்
பட்டுப்போன மரத்தின் கிளைகள்
அடர்த்தியாய் பூத்திருக்கின்றன
அலகு முளைத்த அல்லிகள்
நிலாக் கண்களில் மலர்ந்திடும்
பறிக்க நினைத்தால் பறந்திடும்.

-நன்றி திண்ணை இணைய இதழ் 

2 comments:

Unknown said...

அருமையான கவிதை.

கோநா said...

முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி இனியவன்.