Monday, December 13, 2010

வருங்காலம்


படர்ந்திருந்த கொடியில்
பூக்கத் துவங்கி விட்டன
பூசணிப் பூக்கள்.


விரைந்து வந்துகொண்டிருக்கிறது
வேலி மரங்களில்
பூசணிகள் காய்க்கும் காலம்.




-நன்றி பதிவுகள் மாத இணைய இதழ் 

No comments: