Tuesday, September 14, 2010

சுவர்மழை

வீட்டுச் சுவர்களில்
இன்னும்
வழிந்துகொண்டே
இருக்கிறது
எப்பொழுதோ பெய்த
பெருமழை
சில ஈர நினைவுகளுடன்
காய்ந்த கறுப்புக் கோடுகளாய்.  

1 comment:

Anonymous said...

சீக்கிரம் சுண்ணாம்பு அடிச்சுடுங்க.. வீட்டுக்கும் ஒங்களுக்கும் நல்லதில்ல..