Tuesday, September 14, 2010

இங்கிதம்

பெருங்காதலை
பேருந்துச் சுவரெங்கும்
உரையிலும்
கொடுங்காமத்தை
பொதுக் கழிவறைச் சுவரெங்கும்
படங்களுடனும்
விளக்கி வைத்திருக்கும்
இந்திய இளைஞர்கள்
இங்கிதம்  மிக்கவர்கள்.

No comments: