Tuesday, September 14, 2010

ஆம்புலன்ஸ்

வாகன  நெரிசலில்
அழுது அரற்றியபடி
கெஞ்சி வழிகேட்டு
போய்க்கொண்டிருக்கிறது
ஒரு உயிர்
ஆம்புலன்சாய்.    

No comments: