Tuesday, September 21, 2010

மலர்தல்

மிதிக்கப்படுதலிலும்
ரசிக்கப்படுதலிலும்
பிரக்ஜையற்று
பூத்துக்கொண்டேயிருக்கின்றன    
பாதையோரத்துப் பூக்கள்...  
   

1 comment:

Anonymous said...

சொரணக் கெட்டதுங்க..!