Tuesday, September 14, 2010

தொடரும் வாழ்வு

மழையில்  ஜனனம்
ஒளியில் மரணம்
தரையில் நிழலாய்
தொடரும் வாழ்வு
தெருவிளக்கினுள்
விட்டில் பூச்சிகள்.   

No comments: