Tuesday, September 21, 2010

மனம்

மலர்களின்
வண்ணத்திலும்
வாசத்திலும்
தங்கிடும் மனம்
வேர்களைப்பற்றிய
விசாரணை ஏதுமற்று.     

1 comment:

Anonymous said...

நுட்பமிகு மனம் மலரின் மணத்தில் வேரின் வாசம் அறியுமல்லவா..