Tuesday, September 14, 2010

தவம்

உறுமீன் தேடியோ
பெருமழை வேண்டியோ கூட்டமாய்
ஒற்றைக்காலில் தவமிருக்கும்
கொக்குகள்.    

1 comment:

Anonymous said...

ஒத்த காலுல நின்னு கவனிச்சிருக்கீங்க..