Friday, October 22, 2010

தொலைதூரத் தொடுவானத்துள் தொலைந்தவை





பார்த்துக்கொண்டிருந்தபோதே
தொலைதூரத்
தொடுவானத்துள்
தொலைந்ததொரு
பறவையும் -என்
பார்வையும்.   

6 comments:

RAJA RAJA RAJAN said...

அருமை...

RAJA RAJA RAJAN said...

word verification எடுத்துவிட்டால் நல்லாயிருக்கும்...!

அன்புடன் அருணா said...

பூங்கொத்து!

Raja said...

கலக்குறீங்க வழிப்போக்கன்...வாழ்த்துக்கள்...

கோநா said...

ராஜ ராஜ ராஜன் அவர்களுக்கு,
ஊக்குவிப்புக்கு நன்றி...

வோர்ட் வெரிபிகேஷனை நீக்கிவிட்டேன், நன்றி.

கோநா said...

அன்புடன் அருணா அவர்களுக்கு,
ஊக்குவிப்புக்கு மிக்க நன்றி.