Friday, October 22, 2010

உயிர்த்தெழுவேன்

புதைதல் விதியென்றிறை புதைத்தினும்
புவிமுளைத் தேகுமொரு விதையாய்
பொறுத்தைம் புலன்கூப்பித் துளிர்த்தெழுவேன்
உறவே நகைத்த லொழி.                      

No comments: