Saturday, October 23, 2010

நகரியல்பு

எத்தனை  முறை
சுத்தப்படுத்தினாலும்
குப்பையகிவிடுகிறது
மாநகரில் சாலையும்
மனதும்.  

2 comments:

ராம்ஜி_யாஹூ said...

is it kalyani's poem

கோநா said...

ராம்ஜி அவர்களுக்கு,
இது நான் எழுதியதுதான் , நீங்கள் குறிப்பிட்ட கல்யாணி அவர்களுடைய கவிதையை நான் படித்ததில்லை. நன்றி.