Wednesday, October 27, 2010

ஒன்றாதல்

பெய்யும் மழைக்கஞ்சி
பயணிகள் நிழற்குடைக்குள்
ஒடுங்கி
ஒன்றாயிருக்கிறார்கள்
ஒரு செம்மறியாடும்
சில மனிதர்களும்.   

2 comments:

மதுரை சரவணன் said...

\:)

Anonymous said...

குடைக்குள் மழை..